sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 விடுதி காப்பாளர் இல்லாததால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

/

 விடுதி காப்பாளர் இல்லாததால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

 விடுதி காப்பாளர் இல்லாததால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

 விடுதி காப்பாளர் இல்லாததால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு


ADDED : டிச 08, 2025 06:10 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில், அரசு மாணவர் விடுதிக்கு நிரந்தர காப்பாளர் நியமிக்கப்படாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தொண்டாமுத்தூரில், 2005ம் ஆண்டு, அரசு மாணவர் விடுதி துவங்கப்பட்டது. 55 பேர் தங்கியுள்ளனர். விடுதிக்காப்பாளராக இருந்த ரவிச்சந்திரன், ஜூலையில் பணி மாறுதல் பெற்றுச்சென்ற பின், சிங்காநல்லூர் அரசு சமூக நல விடுதி காப்பாளர் மயில்சாமி, கூடுதல் பொறுப்பில் கவனித்து வருகிறார்.

இரு விடுதிகளையும் ஒரே காப்பாளர் கவனித்து வருவதால், ஏதேனும் ஒரு விடுதியில் மட்டுமே இரவு நேரத்தில், காப்பாளர் இருக்க முடியும். இதனால், இரவில் மாணவர்களை கண்காணிப்பதும், பாதுகாப்பு அளிப்பதும் முடிவதில்லை. எனவே, தொண்டாமுத்தூர் அரசு மாணவர்கள் விடுதிக்கு, தனியாக ஒரு விடுதி காப்பாளர் நியமிக்க வேண்டும் என, மாணவர்களும் பெற்றோரும் விரும்புகின்றனர்.






      Dinamalar
      Follow us