sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கேட்டரிங் நிறுவனங்களில் பழைய உணவு பறிமுதல்

/

கேட்டரிங் நிறுவனங்களில் பழைய உணவு பறிமுதல்

கேட்டரிங் நிறுவனங்களில் பழைய உணவு பறிமுதல்

கேட்டரிங் நிறுவனங்களில் பழைய உணவு பறிமுதல்


ADDED : ஜூலை 31, 2025 09:59 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், பீளமேடு பகுதிகளில் செயல்படும் கேட்டரிங் நிறுவனங்களில், திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சுகாதாரமில்லாத உணவை, பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.

அசைவம் மற்றும் சைவ உணவுகளை அருகருகே வைத்து இருந்தது, பூச்சி மேலாண்மை மேற்கொள்ளாமை , சுகாதாரமின்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''பீளமேடு கேட்டரிங் நிறுவனங்களில், விதிமீறி கண்டறிந்து உரிமையாளர்களை எச்சரித்துள்ளோம். சுகாதாரமில்லாத, 3.5 கிலோ உணவு வைத்திருந்தனர். அதை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது.

கேட்டரிங் நிறுவன உரிமையாளர்களுக்கு, வழிகாட்டுதல் கூட்டம் விரைவில் நடத்தவுள்ளோம். விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us