sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தகராறில் ஈடுபட்டவர்கள் மீது செல்வபுரம் போலீசார் வழக்கு

/

தகராறில் ஈடுபட்டவர்கள் மீது செல்வபுரம் போலீசார் வழக்கு

தகராறில் ஈடுபட்டவர்கள் மீது செல்வபுரம் போலீசார் வழக்கு

தகராறில் ஈடுபட்டவர்கள் மீது செல்வபுரம் போலீசார் வழக்கு


ADDED : மே 27, 2025 12:15 AM

Google News

ADDED : மே 27, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, செல்வபுரம் பேரூர் மெயின் ரோடு எல்.ஐ.சி., காலனி அருகே இரு தரப்பினர் தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற செல்வபுரம் போலீசார், அவர்களிடம் விசாரித்தனர்.

முன் விரோதத்தில் இந்த தகராறு எழுந்ததாக தெரிந்தது. இதனையடுத்து பொது அமைதிக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக, செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்த ரகுபதி, 28, மாதேஷ்வரன், 29, சி.ஜி.வி.,நகரை சேர்ந்த பிரவீன், 23, கெம்பட்டி காலனியை சேர்ந்த மனோஜ், 29, மற்றொரு தரப்பை சேர்ந்த, செல்வபுரம் பெரியதம்பி நகரை சேர்ந்த முகமத் ஆசிப், 22, அப்சல், 22 ஆகிய ஆறு பேர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us