sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்

/

பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்

பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்

பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்


ADDED : ஏப் 03, 2025 05:27 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; சுந்தராபுரம் மண்டல் பா.ஜ., சார்பில், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தி, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வலியுறுத்தி, மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி, சுந்தராபுரம் அடுத்து முருகா நகர் பஸ் ஸ்டாப்பில், மண்டல் தலைவர் முகுந்தன் தலைமையில் நடந்தது.

மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து பிற மொழி பேசுவோர் பெறும் பயன் குறித்து, அப்பகுதியினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனை., கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து முருகா நகர், முதலியார் வீதி வழியே சாரதா மில் சாலை வரை, மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

சாரதா மில் சாலையில் அரசன் தியேட்டர் முன், குறிச்சி மண்டல் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. குறிச்சி மண்டல் முன்னாள் தலைவர் மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us