sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுவாணி நீர் மட்டம் 41.26 அடியாக உயர்வு

/

சிறுவாணி நீர் மட்டம் 41.26 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 41.26 அடியாக உயர்வு

சிறுவாணி நீர் மட்டம் 41.26 அடியாக உயர்வு


ADDED : ஆக 04, 2025 08:15 PM

Google News

ADDED : ஆக 04, 2025 08:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பச்சலன மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மழை காணப்படுவதால், சிறுவாணி நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் மழை பெய்த சமயத்தில், மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 23 மி.மீ., பதிவாகியிருந்தது.

41.26 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக, 10 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us