sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குட்கா விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு 'சீல்'

/

குட்கா விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு 'சீல்'

குட்கா விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு 'சீல்'

குட்கா விற்பனை செய்த ஆறு கடைகளுக்கு 'சீல்'


ADDED : ஏப் 19, 2025 11:41 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், குட்கா விற்பனை செய்த, 6 கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, காருண்யா நகர், பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, கே.ஜி.சாவடி ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் இணைந்து, நேற்று திடீரென, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

இதில், பல்வேறு கடைகளில் குட்கா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மொத்தம் , 2 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடை உரிமையாளர்கள் மீது, 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்குப்பதிவு செய்யப்பட்ட, 6 கடைகளுக்கும், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us