sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சி.ஐ.இ.டி., யில் திறன் மேம்பாட்டு மையம்

/

 சி.ஐ.இ.டி., யில் திறன் மேம்பாட்டு மையம்

 சி.ஐ.இ.டி., யில் திறன் மேம்பாட்டு மையம்

 சி.ஐ.இ.டி., யில் திறன் மேம்பாட்டு மையம்


ADDED : பிப் 19, 2026 06:15 AM

Google News

ADDED : பிப் 19, 2026 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோயம்புத்துார் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லுாரியில், என்.எஸ்.கே., பேரிங்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ், சிறப்பு திறன் மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டது.

நீலகிரி ஆதிவாசி நல சங்கம் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில், தொழில்துறை பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு மற்றும் உற்பத்தி நுட்பங்கள் தொடர்பான திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப் படவுள்ளது.

துவக்க விழாவில் ஜப்பான், என்.எஸ்.கே., பேரிங்ஸ் தலைவர் டரோ நகாய், மூத்த தலைமை ஆலோசகர் தகாயுகி நாகன்சி, நீலகிரி ஆதிவாசி நல சங்க செயலாளர் அலுவாஸ், கல்லுாரியின் இயக்குனர் சின்னராஜூ, முதல்வர் மணிகண்டசுப்பிரமணியன்ஆகியோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us