sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறந்த ஆசிரியர்களுக்கு எஸ்.என்.எஸ்.,கவுரவம்

/

சிறந்த ஆசிரியர்களுக்கு எஸ்.என்.எஸ்.,கவுரவம்

சிறந்த ஆசிரியர்களுக்கு எஸ்.என்.எஸ்.,கவுரவம்

சிறந்த ஆசிரியர்களுக்கு எஸ்.என்.எஸ்.,கவுரவம்


ADDED : மார் 29, 2025 05:47 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : சரவணம்பட்டி, டாக்டர் எஸ்.என்.எஸ்.,ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. தமிழக அரசின் முன்னாள் டி.ஜி.பி., ஆஷிஷ் பெங்கரா தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக, தமிழக அரசின் முன்னாள் துணை தலைமைச் செயலர் சபிதா கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''சிறந்த குடிமகன்களை உருவாக்குவது ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது,'' என்றார்.

தமிழகளவில், 101 பேராசிரியர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின், என்.ஐ.பி. எம். எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி உறுப்பினர் மனோகரன், முதன்மை அதிகாரி டேனியல், முதல்வர் அனிதா ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us