sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சமூக சேவை மையம் துவக்கம்

/

சமூக சேவை மையம் துவக்கம்

சமூக சேவை மையம் துவக்கம்

சமூக சேவை மையம் துவக்கம்


ADDED : ஏப் 29, 2025 11:48 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்,; பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் உள்ள ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, 'ஆத்ம விழிகள்' என்ற சமூக சேவை அமைப்பை துவக்கி உள்ளனர்.

இந்த அமைப்பின் வாயிலாக, அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு, இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது, இலவச அமரர் ஊர்தி, துக்கம் நடந்த வீடுகளுக்கு உடனடி உதவியாக சாமியானா, டேபிள், சேர், தேநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏழை, எளியோர் வீடுகளில் இறப்பு ஏற்படும்போது என்ன செய்வது என்ற நிலையில் இருக்கும்போது, அதோடு ஆதரவற்றவர்களின் உடல்களை அரசுத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுடன் முறையாக சடங்குகளை செய்து, இதுவரை, 20க்கும் மேற்பட்ட உடல்களை இந்த அமைப்பினர் நல்லடக்கம் செய்துள்ளனர். இலவச சேவை தேவைப்படுவோர் முருகன், 70926 28231, விஷ்ணு, 95003 04319 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us