sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீஈஸ்வர் கல்லுாரி சார்பில் சோலார் பால் கறக்கும் மெஷின்

/

ஸ்ரீஈஸ்வர் கல்லுாரி சார்பில் சோலார் பால் கறக்கும் மெஷின்

ஸ்ரீஈஸ்வர் கல்லுாரி சார்பில் சோலார் பால் கறக்கும் மெஷின்

ஸ்ரீஈஸ்வர் கல்லுாரி சார்பில் சோலார் பால் கறக்கும் மெஷின்


ADDED : அக் 23, 2024 05:27 AM

Google News

ADDED : அக் 23, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில், சூரிய சக்தியில் இயங்கும் பால் கறக்கும் இயந்திரம் தயாரித்து, கோதவாடி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசின், 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தின் ஒரு பிரிவான, 'தொழில்நுட்ப தனிப்பயனாக்குதல் திட்டத்தின் கீழ் இயந்திரம் வழங்கப்பட்டது. கல்லுாரி தலைவர் மோகன்ராம் வழங்கினார்.

இதுசார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கல்லுாரி தலைவர் மோகன்ராம் மற்றும் கோதவாடி கிராமப் பஞ்சாயத்து தலைவர் ரத்தினசாமி கையெழுத்திட்டனர்.

ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியின் ஆராய்ச்சித்துறை மற்றும் சமூக நலத்துறை டீன் கருப்புசாமி, தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன், பேராசிரியர்கள், கோதவாடி கிராம மக்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

திட்டத்தின் கீழ், கொண்டம்பட்டி, கோதவாடி, குருநல்லிபாளையம், மன்றாம்பாளையம் மற்றும் வடசித்துார் ஆகிய ஐந்து கிராமங்களில் சூரிய ஒளி மின்சாரம், இயற்கை விவசாயம், மற்றும் அரசுப் பள்ளிகள் சீரமைப்பு ஆகிய பணிகள், கல்லுாரி சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்படுகின்றன.






      Dinamalar
      Follow us