sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தந்தை இறந்ததால் மகன் தற்கொலை

/

தந்தை இறந்ததால் மகன் தற்கொலை

தந்தை இறந்ததால் மகன் தற்கொலை

தந்தை இறந்ததால் மகன் தற்கொலை


ADDED : மே 17, 2025 05:05 AM

Google News

ADDED : மே 17, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், கடந்த மாதம் வாகன விபத்தில் இறந்தார். அவரது மனைவி தனலட்சுமி. அவருக்கு, அரவிந்த், 23, சுரேந்திரன், 21, என, இரு மகன்கள் உள்ளனர்.

சொக்கனுாரில் உள்ள பெற்றோர் வீட்டில் தனலட்சுமி, மகன்களுடன் தங்கியுள்ளார். இந்நிலையில், அரவிந்த், கோவில்பாளையம் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றார். நேற்று காலையில், மொபைல்போனில் தொடர்பு கொண்ட போது, போன் எடுக்காததால் உறவினர்கள் கோவில்பாளையத்துக்கு சென்று பார்த்தபோது தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

கிணத்துக்கடவு போலீசார் கூறுகையில், தந்தை இறந்த துக்கத்தில் இருந்த மகன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது, என்றனர்.






      Dinamalar
      Follow us