sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகன் வெட்டி கொலை: தந்தை கைது

/

மகன் வெட்டி கொலை: தந்தை கைது

மகன் வெட்டி கொலை: தந்தை கைது

மகன் வெட்டி கொலை: தந்தை கைது


ADDED : ஏப் 18, 2025 07:07 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்; மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

குனியமுத்துார் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், 59 ; ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் விஜயகுமார், 27; லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி.

நேற்று மாலை போதையில் வந்த விஜயகுமார் வீட்டிலிருந்த பொருட்களை போட்டு உடைத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஸ்வநாதன் அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் விஜயகுமாரை வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த விஜயகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குனியமுத்தூர் போலீசார் விஸ்வநாதனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us