sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தெற்காசிய விளையாட்டு போட்டி; மாநகர பெண் போலீஸ் சாதனை

/

தெற்காசிய விளையாட்டு போட்டி; மாநகர பெண் போலீஸ் சாதனை

தெற்காசிய விளையாட்டு போட்டி; மாநகர பெண் போலீஸ் சாதனை

தெற்காசிய விளையாட்டு போட்டி; மாநகர பெண் போலீஸ் சாதனை


ADDED : ஜன 19, 2025 12:21 AM

Google News

ADDED : ஜன 19, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,: கோவை, கோவை மாநகர அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் (கிழக்கு) பணிபுரிபவர் ஸ்ரீலேகா.இவர் கர்நாடக மாநிலம், மங்களூரில் கடந்த, 10 முதல் 12 வரை நடந்த, தெற்காசிய நாடுகளுக்கான முதலாவது மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார்.

10 நாடுகளை சேர்ந்த, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில், 45 வயதிற்கு மேற்பட்டோருக்கான 80 மீட்டர் தடை ஓட்டம், மும்முறை தாண்டுதல்ஆகியவற்றில்,வெள்ளி பதக்கங்களையும், 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில், வெண்கல பதக்கமும் வென்றார்.

இவர், தான் வென்ற பதக்கங்களை, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தரிடம் காண்பித்தார். அவரை பாராட்டிய கமிஷனர், ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us