sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுகுணா கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்

/

சுகுணா கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்

சுகுணா கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்

சுகுணா கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்


ADDED : ஆக 31, 2025 08:00 AM

Google News

ADDED : ஆக 31, 2025 08:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : சுகுணா கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில், சமூக ஊடகங்களின் வளர்ச்சி வரமா? சாபமா?' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. எழுத்தாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் உமாமகேஸ்வரி, பட்டிமன்ற நடுவராக நிகழ்வைநடத்தினார்.

மாணவர்கள் சமூக ஊடகங்களின் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இது, சமூக ஊடக பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு புதிய பார்வையை அளித்தது.

கல்லுாரி தலைவர் சுகுணா, தாளாளர் லட்சுமி நாராயணசாமி, முதல்வர் ராஜ்குமார், இயக்குனர் சேகர், துறை தலைவர்கள், தமிழ்த்துறை பேராசிரியர்கள் சாந்தாமணி, வேணுகோபால், தாரணி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us