sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கனவுகள் மெய்ப்படும் வரை காத்திருப்போம் நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு

/

கனவுகள் மெய்ப்படும் வரை காத்திருப்போம் நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு

கனவுகள் மெய்ப்படும் வரை காத்திருப்போம் நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு

கனவுகள் மெய்ப்படும் வரை காத்திருப்போம் நுால் வெளியீட்டு விழாவில் பேச்சு


ADDED : ஏப் 14, 2025 05:44 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை வசந்தவாசல் கவிமன்றம் சார்பில் நுால் வெளியீட்டு விழா, வைஷ்ணவ் காம்ப்ளக்ஸ் அரங்கில் நேற்று நடந்தது. கவிஞர் சண்முகம் தலைமை வகித்தார். கவிஞர் கிருத்திகா எழுதிய 'மாற்றமே முனனேற்றம்' என்ற கவிதை நுால் வெளியிடப்பட்டது. நுாலை, ஒண்டிப்புதுார் அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி வெளியிட்டார்.

நுால் குறித்து, அரசு கலைக்கல்லுாரி உதவி பேராசிரியர் ஆனந்தி பேசுகையில், ''இந்த சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டால்தான் முன்னேற்றம் ஏற்படும் என்பதை கவிதைகள் வழியாக, இந்த கவிஞர் வலியுறுத்துகிறார். இங்கு எல்லா மாற்றங்களும் நிகழ்ந்து விட வாய்ப்பு உள்ளது. ஆனால் மது இல்லாத தமிழகமாக மாற வாய்ப்பு இல்லை. நம் கனவுகள் மெய்ப்படும் வரை காத்திருப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கவிஞர்கள் சுந்தரராமன், பிரசாத், தன்மானம், அன்புசிவா, புதியவன் உள்ளிட்ட கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.






      Dinamalar
      Follow us