sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஆன்மிகமும், தர்மமும் தான் இறுதிவரை இருக்கும்' :மேல்மருவத்துார் சின்னவர் பேச்சு

/

'ஆன்மிகமும், தர்மமும் தான் இறுதிவரை இருக்கும்' :மேல்மருவத்துார் சின்னவர் பேச்சு

'ஆன்மிகமும், தர்மமும் தான் இறுதிவரை இருக்கும்' :மேல்மருவத்துார் சின்னவர் பேச்சு

'ஆன்மிகமும், தர்மமும் தான் இறுதிவரை இருக்கும்' :மேல்மருவத்துார் சின்னவர் பேச்சு


ADDED : நவ 18, 2024 06:09 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ; ஆன்மிகமும், தர்மமும் தான் இறுதி வரை நம்முடன் இருக்கும், என, ஆதிபராசக்தி பீட மருவூர் சின்னவர் பேசினார்.

கோவை கணபதியில் உள்ள கிருஷ்ணசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், கோவை இளைஞர் அணி வழிபாட்டு மன்றத்தின் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் 126 பேருக்கு நல திட்ட உதவிகளை வழங்கியும், முன்னாள் உறுப்பினர்களை கவுரவித்த பின் மருவூர் சின்னவர் பேசுகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் உதவியாக வாழ வேண்டும். உதவினால் தான் ஆன்மிகமும், தர்மும் வளரும். எவ்வளவு செல்வங்கள் சேர்த்தாலும், நம்மோடு வருவதில்லை. தர்மங்களும், ஆன்மிகமும் தான் என்றும் நிலைக்கும். இந்த ஆண்டு சக்திமாலை இருமுடிவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். எல்லோரும் ரயிலில் பாதுகாப்பாக வாருங்கள், என்றார்.

முன்னதாக, நேற்று காலை முதல் மாலை வரை பொள்ளாச்சி, சுந்தராபுரம், தீத்திபாளையம் பகுதியில் 3 கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us