sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இலங்கை கைதியிடம் கஞ்சா: போலீசார் தீவிர விசாரணை

/

 இலங்கை கைதியிடம் கஞ்சா: போலீசார் தீவிர விசாரணை

 இலங்கை கைதியிடம் கஞ்சா: போலீசார் தீவிர விசாரணை

 இலங்கை கைதியிடம் கஞ்சா: போலீசார் தீவிர விசாரணை


ADDED : நவ 20, 2025 02:42 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: இலங்கை கொழும்புவை சேர்ந்தவர் நளின் சந்திரங்கா, 43. இவர் சென்னை மத்திய சிறை, 2ல் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு ஒன்றை பதிந்துள்ளனர். இதுகுறித்த விசாரணைக்காக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நேற்று முன்தினம் இரவு கோவை அழைத்து வந்தனர். அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க, போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள், நளின் சந்திரங்காவை சோதனை செய்தனர். அவரது சட்டை பாக்கெட்டில் கஞ்சா இருந்தது. இதுகுறித்து கேட்ட போது நளின் சந்திரங்கா முறையாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us