sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேங்கி நிற்கும் கழிவு நீர்

/

தேங்கி நிற்கும் கழிவு நீர்

தேங்கி நிற்கும் கழிவு நீர்

தேங்கி நிற்கும் கழிவு நீர்


ADDED : ஜூன் 12, 2025 10:11 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார், ஓதிமலை சாலையில், மன்னீஸ்வரர் கோவிலும், பெரிய அம்மன் கோயில் உள்ளன. இங்கு கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டது. ஆனால் கழிவுநீர் வெளியேற வழி செய்யப்படவில்லை. இதனால் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஓதிமலை ரோட்டில் செல்லும் பக்தர்கள் துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் வார சந்தை வளாகத்தை ஒட்டி இந்த வடிகால் அமைந்துள்ளதால், சந்தைக்கு வரும் பொதுமக்களும் கழிவு நீரினால் ஏற்படும் சுகாதாரக் கேட்டால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.






      Dinamalar
      Follow us