sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநில தடகள போட்டி; வரும் 29ம் தேதி தஞ்சையில் துவக்கம்

/

மாநில தடகள போட்டி; வரும் 29ம் தேதி தஞ்சையில் துவக்கம்

மாநில தடகள போட்டி; வரும் 29ம் தேதி தஞ்சையில் துவக்கம்

மாநில தடகள போட்டி; வரும் 29ம் தேதி தஞ்சையில் துவக்கம்


ADDED : அக் 26, 2025 02:51 AM

Google News

ADDED : அக் 26, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி, நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான போட்டிகள் கடந்த, 24 முதல், 29ம் தேதி வரை தஞ்சை மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

கனமழை எச்சரிக்கை காரணமாக வரும், 29 முதல் நவ., 3ம் தேதி வரை நடக்கிறது. அதாவது, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கு வரும், 29 முதல், 31ம் தேதி வரையும்,மாணவர்களுக்கு நவ., 1 முதல், 3ம் தேதி வரையும்,அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

இதற்கென, மாவட்ட மாணவியர் அணி மேலாளர்களாக மூன்று தனியார் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களும், மாணவர்கள் அணி மேலாளர்களாக உடற்கல்வி இயக்குனர் உட்பட மூன்று பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து போட்டிகளுக்கும் தனிநபர் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல், மதிப்பெண் பட்டியல், தலைமை ஆசிரியர் சான்றொப்பம் பெற்ற நகல்களை, கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என, மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us