sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இயற்கை வேளாண்மை குறித்து மாநில அளவிலான கருத்தரங்கு

/

இயற்கை வேளாண்மை குறித்து மாநில அளவிலான கருத்தரங்கு

இயற்கை வேளாண்மை குறித்து மாநில அளவிலான கருத்தரங்கு

இயற்கை வேளாண்மை குறித்து மாநில அளவிலான கருத்தரங்கு


ADDED : நவ 10, 2025 11:53 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்: நெகமம், ஜக்கார்பாளையம் தனியார் வேளாண் பண்ணையில், விவசாயிகளுக்கு மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது.

நெகமம், ஜக்கார்பாளையம் தனியார் வேளாண் பண்ணையில், பாரதிய பிரகிருதிக் கிரிஷி பதாதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது. கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி வரவேற்றார். மேலும், தோட்டக்கலை துறையில் உள்ள திட்டங்கள் குறித்து பேசினார்.

பூச்சியியல் நிபுணர் செல்வம் பேசுகையில், பூச்சிகள் சார்ந்த தகவல், நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், பூச்சி மேலாண்மை, குளவிகளின் வகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் கவினோ, இயற்கை உரம் மற்றும் மண்ணின் வளம் பெருக்குதல் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

இயற்கை விவசாயி சம்பத்குமார், இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரித்தல், மூன்று அடுக்கு பயிர் சாகுபடி முறைகள், உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.

இந்நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு, ஆனைமலை வேளாண் அலுவலர்கள் மற்றும் பல மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us