sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'இலக்கியங்களில் கதைகள்' கல்லுாரியில் கருத்தரங்கம் 

/

'இலக்கியங்களில் கதைகள்' கல்லுாரியில் கருத்தரங்கம் 

'இலக்கியங்களில் கதைகள்' கல்லுாரியில் கருத்தரங்கம் 

'இலக்கியங்களில் கதைகள்' கல்லுாரியில் கருத்தரங்கம் 


ADDED : ஜன 30, 2025 11:13 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பூசாரிப்பட்டியில் உள்ள, பொள்ளாச்சி கலை கல்லுாரியில், தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பில், 'இலக்கியங்களில் கதைகள்' என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி கல்வி சார் தாளாளர் சிவானிகிருத்திகா தலைமை வகித்தார். முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக, உதவிப் பேராசிரியர் சம்பத்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக சிறார் எழுத்தாளர் பூங்கொடி கலந்து கொண்டு பேசுகையில், ''தாய்மொழியில் இளைஞர்களுக்கு அறநெறியை கூறும் கதைகள் ஏராளம் உள்ளன. அவற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்,'' என்றார். தமிழ்த்துறை தலைவர் அருள்ஜோதி, உதவிப் பேராசிரியர்கள் சரளா, மேனகா, இந்துரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us