sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை கூடாது'

/

'விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை கூடாது'

'விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை கூடாது'

'விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை கூடாது'


ADDED : செப் 19, 2024 06:40 AM

Google News

ADDED : செப் 19, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை போலீஸ் ஸ்டேஷனில், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், சார்பில் மாநிலத் தலைவர் பாபு தலைமையில், விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கடந்த 2009ம் ஆண்டு முதல் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் மற்றும் கள் இறக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு போராடி வருகிறோம்.

இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் காரமடை போலீசார், தென்னை மரங்களில் இருந்து நீராபானம் மற்றும் கள் இறக்கும் விவசாயிகளை கடுமையாக மிரட்டி, மிகவும் மோசமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தொடர்ந்து, விவசாயிகளை மிரட்டி, தேவையின்றி கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று நடந்தால், காரமடை போலீஸ் ஸ்டேஷன் முன்பாக, விவசாய சங்கத்தின் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us