sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நில அளவை துறையில் 2வது நாளாக வேலை நிறுத்தம்

/

 நில அளவை துறையில் 2வது நாளாக வேலை நிறுத்தம்

 நில அளவை துறையில் 2வது நாளாக வேலை நிறுத்தம்

 நில அளவை துறையில் 2வது நாளாக வேலை நிறுத்தம்


ADDED : நவ 20, 2025 05:23 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: தாலுகா, உள் வட்டம், நகர சார் ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அவுட் சோர்சிங் மற்றும் காண்ட்ராக்ட் முறையில் பணி நியமனத்தை முற்றிலும் கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ. 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு (சங்கம்) அறிவித்தது. இதன்படி அன்னூர் தாலுகாவில் நேற்றுமுன்தினம் இரண்டாவது நாளாக பெரும்பாலான ஊழியர்கள் நில அளவைத் துறையில் பணிக்கு வரவில்லை. அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

நில அளவை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நில அளவை செய்யக் கோரி அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us