sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தவறி விழுந்து மாணவர் பலி

/

தவறி விழுந்து மாணவர் பலி

தவறி விழுந்து மாணவர் பலி

தவறி விழுந்து மாணவர் பலி


ADDED : மார் 16, 2024 02:00 AM

Google News

ADDED : மார் 16, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;மொபைல் போன் பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவர், மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

கோவை, நஞ்சுண்டாபுரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செபாஸ்டின், 49. இவரது மகன் டேவிட் பிரிட்ஜ், 24, தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம், மொட்டை மாடியில் மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக, கால் தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us