sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கால்வாய் நீரில் மாணவன் மாயம்

/

கால்வாய் நீரில் மாணவன் மாயம்

கால்வாய் நீரில் மாணவன் மாயம்

கால்வாய் நீரில் மாணவன் மாயம்


ADDED : மார் 24, 2025 11:15 PM

Google News

ADDED : மார் 24, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., கால்வாயில் நீரில் அடித்துச் செல்லப்பட்டகல்லுாரி மாணவரை, கோமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.

சேலம் மேட்டூரை சேர்ந்தவர் தரணிதரன்,18. இவர், பொள்ளாச்சியில் உடுமலை ரோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லுாரி விடுதியில் தங்கி படித்த தரணிதரன் உள்ளிட்ட, எட்டு மாணவர்கள், நேற்று முன்தினம் கெடிமேடு பி.ஏ.பி., கால்வாயில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது, நீச்சல் தெரியாத தரணிதரன், நீரில் மூழ்கினார். தனுஷ் என்ற மாணவர் அவரை மீட்க முயற்சித்தும் முடியவில்லை. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை, கோமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us