sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் மாணவர்கள் கலந்துரையாடல்

/

கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் மாணவர்கள் கலந்துரையாடல்

கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் மாணவர்கள் கலந்துரையாடல்

கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் மாணவர்கள் கலந்துரையாடல்


ADDED : மார் 31, 2025 05:42 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், மாணவர்களுடன் கலந்துரையாடும், அறிவுசார் புத்தாக்க பயிற்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

ஐ.பி.எம்., நிறுவனத்தின் கற்றல் மற்றும் செயல்பாட்டு பிரிவு அதிகாரி சந்தீப் மகாவி, 66 டிக்ரீஸ் நிறுவன இயக்குனர் சார்னா திரிவேதி, கே.பி.எம்.ஜி., அதிகாரி சாஹில் நாயர், குயின்பே டெக்னாலஜிஸ் சீனியர் பிசினஸ் பார்ட்னர் சுஜிதா என, 15 முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், சவால்கள் மற்றும் வாய்ப்புகள், வேகமாக முன்னேறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுதல் போன்ற ஆலோசனைகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

கல்லுாரி நிறுவனத் தலைவர் பொங்கலுார் பழனிசாமி, தலைவர் பைந்தமிழ்பாரி, துணைத்தலைவர் இந்து, தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us