sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவி பாலியல் பலாத்காரம் காதலன், வளர்ப்பு தந்தை கைது

/

மாணவி பாலியல் பலாத்காரம் காதலன், வளர்ப்பு தந்தை கைது

மாணவி பாலியல் பலாத்காரம் காதலன், வளர்ப்பு தந்தை கைது

மாணவி பாலியல் பலாத்காரம் காதலன், வளர்ப்பு தந்தை கைது


ADDED : செப் 13, 2025 09:29 PM

Google News

ADDED : செப் 13, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன், வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த, 58 வயதான கூலி தொழிலாளி, பெண் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவரை திருமணம் செய்து, குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். இவரது, 15 வயதான வளர்ப்பு மகள், அரசுப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.

இவருக்கு, பஸ் ஸ்டாண்ட் அருகே டீ கடையில் வேலை பார்த்த தொழிலாளி கவியரசன், 21, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசை காட்டி, மாணவியை பல்வேறு இடங்களுக்கு, கவியரசன் அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து, வளர்ப்பு தந்தைக்கு தகவல் தெரிந்ததும், அவரும் மாணவியை பலாத்காரம் செய்தார். வயிற்று வலி ஏற்படவே, மாணவியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதை, டாக்டர்கள் உறுதி செய்தனர். மாணவியின் தாய் புகாரில், போக்சோவில் காதலன், வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us