sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளியில் கொலு வைத்து கொண்டாடிய மாணவர்கள்

/

பள்ளியில் கொலு வைத்து கொண்டாடிய மாணவர்கள்

பள்ளியில் கொலு வைத்து கொண்டாடிய மாணவர்கள்

பள்ளியில் கொலு வைத்து கொண்டாடிய மாணவர்கள்


ADDED : செப் 30, 2025 12:47 AM

Google News

ADDED : செப் 30, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பீளமேடு, நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில், 'நம்ம கிராமம்' எனும் பெயரில்,பாரம்பரிய நாள் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர்டாக்டர் பாலாஜிபங்கேற்றார்.

கிராமங்களில் உள்ளது போன்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சந்தைகள், கடைகள் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் கொலு வைத்தும் நவராத்திரி விழா கொண்டாடினர்.

இதிலிருந்து பெறப்படும்தொகை முழுவதும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், கோயம்புத்துார் கேன்சர் பவுண்டேஷனுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில், நேஷனல் மாடல் கல்வி குழுமத்தின் தாளாளர் மோகன் சந்தர், உமா, முதல்வர் கீதா, துணை முதல்வர் லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us