sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர்களால் அரசு அலுவலகங்கள் சுத்தம்

/

மாணவர்களால் அரசு அலுவலகங்கள் சுத்தம்

மாணவர்களால் அரசு அலுவலகங்கள் சுத்தம்

மாணவர்களால் அரசு அலுவலகங்கள் சுத்தம்


ADDED : ஜூன் 07, 2025 11:40 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அரசு அலுவலகங்களை, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மாணவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளி மாணவர்கள், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சமூக பொறுப்புணர்வுடன் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், பெரியநாயக்கன்பாளையம் தபால் நிலையம், வனச்சரக அலுவலக வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், தபால் நிலைய தலைமை அதிகாரி வித்யா, வனச்சரக அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us