sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாசிப்பில் வென்ற மாணவர்கள்

/

வாசிப்பில் வென்ற மாணவர்கள்

வாசிப்பில் வென்ற மாணவர்கள்

வாசிப்பில் வென்ற மாணவர்கள்


ADDED : ஜன 25, 2024 06:32 AM

Google News

ADDED : ஜன 25, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : குரும்பபாளையத்தில், செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக, 'வாசிக்கலாம் வாங்க' என்ற இயக்கத்தை பள்ளி, கல்லுாரிகளில் நடத்தி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, நேரு நகரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இந்த தொடர் வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த புத்தக வாசிப்பு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் தில்லை செந்தில் பிரபு, பரிசுகளாக புத்தகங்கள், சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். தலைமை ஆசிரியை சீதா லட்சுமி, அறக்கட்டளை தன்னார்வலர்கள் அன்பரசன், ராஜமுருகன், தினேஷ் மற்றும் ஆசிரியாகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us