sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அறிவு, கலை திறன் போட்டிகளில் சாதித்த மாணவர்கள்

/

அறிவு, கலை திறன் போட்டிகளில் சாதித்த மாணவர்கள்

அறிவு, கலை திறன் போட்டிகளில் சாதித்த மாணவர்கள்

அறிவு, கலை திறன் போட்டிகளில் சாதித்த மாணவர்கள்


ADDED : பிப் 10, 2025 11:40 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'கணம்' என்ற தலைப்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான கலை விழா இரண்டு நாட்கள் நடந்தது.

மாணவர்களின் எல்லையற்ற அறிவு மற்றும் கலை சார்ந்த திறன்களை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாகப் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

மைண்டு மேப் எஸ்கேப், பேஸ் டு பேஸ், வாட்டர் ராக்கெட்டரி, ரீல் ஓ மேனியா, தமிழோடு விளையாடு, ஸ்குவிட் கேம், மைக் மாஸ்டர்ஸ், மெலொடி மேக்கர்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். கணினியியல், வணிகவியல், அறிவியல், பொறியியல், மேலாண்மை, விளையாட்டு சார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு வகையான போட்டிகளும் இடம்பெற்றன.

பல்வேறு கலலுாரிகளிலிருந்து, 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, என்.ஜி.பி., கல்வி குழுமங்களின் செயலாளர் தவமணி தேவி பரிசுகளை வழங்கினர்.இறுதியாக நடந்த தாய்க்குடம் பிரிட்ஜ் இசை நிகழ்வில் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us