sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனையில் காயகல்ப குழு ஆய்வு

/

அரசு மருத்துவமனையில் காயகல்ப குழு ஆய்வு

அரசு மருத்துவமனையில் காயகல்ப குழு ஆய்வு

அரசு மருத்துவமனையில் காயகல்ப குழு ஆய்வு


ADDED : டிச 04, 2024 10:10 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை அரசு மருத்துவமனையை, காயகல்ப குழுவினர் ஆய்வு செய்தனர்.

மத்திய அரசின் துாய்மை பாரத திட்டத்தின் கீழ், சுகாதாரமாக இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஆண்டு தோறும் காயகல்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் மாநில அளவிலான காயகல்ப ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தியூர் டாக்டர் ராம்குமார், கம்பம் ஆண் செவிலியர் சரவணன் தலைமையிலான குழுவினர் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்யா கூறுகையில், ''வால்பாறை அரசு மருத்துவமனை, சிறந்த மருத்துவமனையாக கடந்த இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு, பரிசும் கிடைத்துள்ளது. இந்த முறையும் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us