sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மயான பூஜை நடக்கும் பகுதியில் ஆய்வு

/

மயான பூஜை நடக்கும் பகுதியில் ஆய்வு

மயான பூஜை நடக்கும் பகுதியில் ஆய்வு

மயான பூஜை நடக்கும் பகுதியில் ஆய்வு


ADDED : பிப் 16, 2024 09:01 PM

Google News

ADDED : பிப் 16, 2024 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மயான பூஜை நடைபெறும் இடத்தில், துாய்மை பணி குறித்து பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வரும், 22ம் தேதி மயான பூஜை நடக்கிறது.

இதையடுத்து, மயான பூஜை நடைபெறும் பகுதியில் துாய்மை பணிகள், வசதிகளை ஏற்படுத்துவது குறித்து, ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, கோவில் உதவி ஆணையர் (பொ) கைலாசமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பக்தர்கள் வரும் வழித்தடம் துாய்மையாக இருக்க வேண்டும், அங்கு வருவோர் அமருவதற்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்து, தேவையான பணிகள் மேற்கொள்வது பற்றியும் ஆலோசித்தனர். பேரூராட்சி மற்றும் கோவில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us