sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பண்ணை குட்டை அமைக்க மானியம்

/

பண்ணை குட்டை அமைக்க மானியம்

பண்ணை குட்டை அமைக்க மானியம்

பண்ணை குட்டை அமைக்க மானியம்


ADDED : ஜூலை 23, 2025 09:18 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பகுதியிலும், நீர் ஆதாரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, புதிய பண்ணை குட்டை, 20 மீ., நீளம், 20 மீ., அகலம், மூன்று மீ., ஆழம் என்ற அளவில் அமைக்க வேண்டும். இதற்கு பின்னேற்பு மானியமாக, 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் நகல் குடும்ப அட்டை நகல், சிட்டா, அடங்கல், நில வரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், சூலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், இது தொடர்பாக தகவல்களை பெற, 0422 2990014 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us