sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நீண்ட நேரம் நீடிக்கும் பனிப்பொழிவால் அவதி

/

 நீண்ட நேரம் நீடிக்கும் பனிப்பொழிவால் அவதி

 நீண்ட நேரம் நீடிக்கும் பனிப்பொழிவால் அவதி

 நீண்ட நேரம் நீடிக்கும் பனிப்பொழிவால் அவதி


ADDED : டிச 16, 2025 07:44 AM

Google News

ADDED : டிச 16, 2025 07:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடந்த சில தினங்களாக, காலையில் நீண்ட நேரம் வரை கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.

வழக்கமாக மார்கழி மாதத்தில் துவங்கும் குளிர்ந்த சீதோஷ்ணம் மற்றும் பனிப்பொழிவு தை மாதம் வரை நிலவும். தற்போது, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று வழக்கத்துக்கு மாறாக, அதிகாலை நேரம் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

பகலில் வெயில் நிலவினாலும் காற்று வீசும்போது, பனியின் தாக்கம் உணரப்பட்டது. அதிகாலையில் நீண்ட நேரம் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, வெளியிடங்களில் ரோடுகளில் பனிமூட்டமாக காட்சியளித்தது.

எதிரே வரும் வாகனங்கள், ரோட்டோர மரங்கள், கட்டடங்கள் கூட தெளிவாக தெரியாத வகையில், பனிப்பொழிவு அதிகம் இருந்தது. இதனால், வாகனங்களில் முகப்பு விளக்கு எரியச்செய்து இயக்கப்பட்டன. வழக்கமாக காலை நேரம் சிறிது நேரம் காணப்படும் குளிர் சீதோஷ்ணம் நீண்ட நேரம் நீடித்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.






      Dinamalar
      Follow us