sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நடந்து செல்லக்கூட இடமின்றி அவதி

/

நடந்து செல்லக்கூட இடமின்றி அவதி

நடந்து செல்லக்கூட இடமின்றி அவதி

நடந்து செல்லக்கூட இடமின்றி அவதி


ADDED : ஜூலை 25, 2025 10:18 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கடைவீதி, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, எஸ்.எஸ்.கோவில் வீதியில், ரோட்டின் இருபக்கமும் இருசக்கர வாகனங்கள் தாறுமாக நிறுத்தப்படுகின்றன. கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் ஒருவழிப்பாதையில் அத்துமீறி இயக்கப்படுகின்றன.

இதனால், இப்பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு இடமின்றி அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் ஆலோசனை செய்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.






      Dinamalar
      Follow us