sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ராமர் கோவிலில் இன்று முதல் சுந்தரகாண்டம் சொற்பொழிவு

/

ராமர் கோவிலில் இன்று முதல் சுந்தரகாண்டம் சொற்பொழிவு

ராமர் கோவிலில் இன்று முதல் சுந்தரகாண்டம் சொற்பொழிவு

ராமர் கோவிலில் இன்று முதல் சுந்தரகாண்டம் சொற்பொழிவு


ADDED : மே 13, 2025 11:53 PM

Google News

ADDED : மே 13, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,; ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் இன்று முதல், ராமாயனத்தில் மிக முக்கிய நிகழ்வான சுந்தரகாண்டம் குறித்த சொற்பொழிவு நடக்கிறது.

இன்று துவங்கும் சொற்பொழிவு, இம்மாதம் 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் பிரம்மஸ்ரீ சுந்தரகுமார் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். அன்றாடம் மாலை 6:30 மணிக்கு துவங்கி, இரவு 8:30 மணி வரை நடைபெறும்.

ராமர் கோவிலில் அமைந்துள்ள, ஸ்ரீ மத் அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் நடைபெறும் இச்சொற்பொழிவிற்கான ஏற்பாடுகளை, ராம்நகர் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டி மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அதன் தலைவர் நாகசுப்ரமணியம் ஏற்பாடு செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us