ADDED : ஏப் 20, 2026 08:29 PM

அ நிறம் | அளவு
கோவை: கோவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களின் ஆதரவைக் கோர, பா.ஜ.வை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி, கோயமுத்துார் மலையாளி கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், ''கோவையில் வசிக்கும் மலையாள மக்களின் உரிமைகளுக்காகவும், மத்திய அரசின் திட்டங்கள் தடையின்றிச் சேரவும், வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு வாக்களிக்க வேண்டும்,'' என கேட்டுக்கொண்டார்.
