sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குமரகுரு கல்லுாரியில் 'ஸ்வாகதம்' நிகழ்ச்சி

/

குமரகுரு கல்லுாரியில் 'ஸ்வாகதம்' நிகழ்ச்சி

குமரகுரு கல்லுாரியில் 'ஸ்வாகதம்' நிகழ்ச்சி

குமரகுரு கல்லுாரியில் 'ஸ்வாகதம்' நிகழ்ச்சி


ADDED : ஜூலை 16, 2024 10:44 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி, கல்லுாரி அரங்கில் நடந்தது.

குமரகுரு நிறுவனங்களின் இணைத்தாளாளர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்து, நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

இதில், அவர் பேசியதாவது:

கல்வி என்பது பட்டங்கள் பெறுவதுடனும், வேலைவாய்ப்பு பெற்ற பின்பும் முடிவதல்ல. வாழ்க்கை முழுவதும் கற்றல் என்பது தொடர வேண்டும். துறை மட்டுமின்றி, துறைகள் தாண்டியும் திறன்களை 'அப்டேட்' செய்துகொள்ள வேண்டும்.

கல்வி ஒருவருக்கு சிந்திக்க, எழுத, பேசுவதற்கான சுதந்திரத்தை தருகிறது. அதை பொறுப்புடன் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்வில், கல்லுாரி முதல்வர் விஜிலா எட்வின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us