sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுமங்கலி ஜுவல்லர்ஸ் சார்பில் பட்டீசுவரருக்கு ஸ்வர்ண பந்தனம்

/

சுமங்கலி ஜுவல்லர்ஸ் சார்பில் பட்டீசுவரருக்கு ஸ்வர்ண பந்தனம்

சுமங்கலி ஜுவல்லர்ஸ் சார்பில் பட்டீசுவரருக்கு ஸ்வர்ண பந்தனம்

சுமங்கலி ஜுவல்லர்ஸ் சார்பில் பட்டீசுவரருக்கு ஸ்வர்ண பந்தனம்


ADDED : பிப் 08, 2025 05:59 AM

Google News

ADDED : பிப் 08, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பேரூர் பச்சை நாயகி உடனமர் பட்டீசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சுமங்கலி ஜுவல்லர்ஸ் சார்பில், ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஸ்வர்ணபந்தனம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

பேரூர் பட்டீசுவரர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 10ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கோவை சுமங்கலி ஜுவல்லர்ஸ் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் சார்பில், இறைவனுக்கு ஸ்வர்ணபந்தனம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. 400 கிராம் தங்கத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில், இந்த ஸ்வர்ண பந்தனம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவையில் 46 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சுமங்கலி ஜுவல்லர்ஸ் நிறுவனம், ஏராளமான கோவில்களுக்கு நன்கொடை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us