sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்லுாரி விழாவில் தமிழக கவர்னர் பங்கேற்பு

/

கல்லுாரி விழாவில் தமிழக கவர்னர் பங்கேற்பு

கல்லுாரி விழாவில் தமிழக கவர்னர் பங்கேற்பு

கல்லுாரி விழாவில் தமிழக கவர்னர் பங்கேற்பு


ADDED : மார் 07, 2024 11:33 AM

Google News

ADDED : மார் 07, 2024 11:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தை தமிழக கவர்னர் ரவி, இன்று திறந்து வைக்கிறார்.

கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி கல்லூரி வளாகத்தில் தனலட்சுமி ஆறுச்சாமி பெயரில் பல்நோக்கு அரங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக கவர்னர் ரவி, இன்று மதியம் 12.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று, திறந்து வைத்து பேசுகிறார். விழாவில் கல்லூரி செயலாளர் வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.






      Dinamalar
      Follow us