/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி விழாவில் தமிழக கவர்னர் பங்கேற்பு
/
கல்லுாரி விழாவில் தமிழக கவர்னர் பங்கேற்பு
ADDED : மார் 07, 2024 11:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தை தமிழக கவர்னர் ரவி, இன்று திறந்து வைக்கிறார்.
கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி கல்லூரி வளாகத்தில் தனலட்சுமி ஆறுச்சாமி பெயரில் பல்நோக்கு அரங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக கவர்னர் ரவி, இன்று மதியம் 12.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று, திறந்து வைத்து பேசுகிறார். விழாவில் கல்லூரி செயலாளர் வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

