sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிராம ஊராட்சிகளில் வரி வசூல் பணி தீவிரம்

/

கிராம ஊராட்சிகளில் வரி வசூல் பணி தீவிரம்

கிராம ஊராட்சிகளில் வரி வசூல் பணி தீவிரம்

கிராம ஊராட்சிகளில் வரி வசூல் பணி தீவிரம்


ADDED : ஏப் 23, 2025 12:43 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகளில், குடிநீர் கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்டவைகளை ஆண்டு தோறும் ஊராட்சி அலுவலகத்தில் வசூல் செய்யப்படுகிறது.

தற்போது வரை, 2024 --- 25ம் ஆண்டிற்கான, வீட்டு வரி, 86 சதவீதம் மற்றும் குடிநீர் கட்டணம் 70 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

வரி செலுத்தாத மக்கள், அந்தந்த பகுதியிலுள்ள ஊராட்சி அலுவலகத்தில் வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும், என, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விஜயகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us