sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தை அமாவாசை வழிபாடு; ஆனைமலைக்கு சிறப்பு பஸ்

/

தை அமாவாசை வழிபாடு; ஆனைமலைக்கு சிறப்பு பஸ்

தை அமாவாசை வழிபாடு; ஆனைமலைக்கு சிறப்பு பஸ்

தை அமாவாசை வழிபாடு; ஆனைமலைக்கு சிறப்பு பஸ்


ADDED : ஜன 28, 2025 11:08 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, தை மாத அமாவாசையை முன்னிட்டு, 15 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில், பிரசித்திபெற்ற மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு மாதம் தோறும் நடக்கிறது. மாசி மற்றும் தை மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடத்தப்படுகிறது. அவ்வகையில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, அமாவாசை வழிபாட்டுக்கு, பக்தர்கள் அதிகளவில் வருகை புரிவர். இன்று தை மாத அமாவாசை என்பதால், மாசாணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக, 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நேற்று மாலை முதல், விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் மற்றும் மாசாணியம்மன் கோவிலில், சிறப்பு இயக்க முழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப, பஸ்களை இயக்க, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us