sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறுவன்

/

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறுவன்

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறுவன்

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறுவன்


ADDED : ஜன 01, 2025 06:28 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: நல்லி செட்டிபாளையம், பெரியார் காலனியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் அபிநந்த். இரண்டு நாட்களுக்கு முன் இச்சிறுவன் குருக்கிளையம்பாளையம் சாலையில் 500 ரூபாய் நோட்டு கிடந்ததை பார்த்தான்.

உடனே அந்த பணத்தை எடுத்து அப்பகுதியில் உள்ள சிறு உணவகத்தில் தகவல் தெரிவித்தான்.

அந்த உணவகத்தைச் சேர்ந்த கோபால் விசாரித்து உரியவரிடம் அந்தப் பணத்தை ஒப்படைத்தார்.

இத்தகவல் அறிந்து, அன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன், அந்த சிறுவனுக்கு சால்வை அணிவித்து, பேனா உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நல்லி செட்டிபாளையம் மக்கள் அந்த சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us