sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காரில் சடலமாக இருந்த டிரைவர்

/

காரில் சடலமாக இருந்த டிரைவர்

காரில் சடலமாக இருந்த டிரைவர்

காரில் சடலமாக இருந்த டிரைவர்


ADDED : ஜன 11, 2025 09:04 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 50; கால் டாக்ஸி டிரைவர். உக்கடம், புல்லுக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குடிபழக்கம் இருந்துள்ளது.

கடந்த 8ம் தேதி வடவள்ளியில் உள்ள தனது மகள் சசிகலாவை பார்க்க சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வடவள்ளி, தொண்டாமுத்துார் சாலையில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று இருப்பதை பார்த்த பொது மக்கள், உள்ளே பார்த்த போது ஒருவர் காரில் அமர்ந்த நிலையில், உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்த போலீசார், விசாரணையில் அது மணிகண்டன் என தெரியவந்தது. உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us