sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க அரசு மானியம் அளிக்க வேண்டும்

/

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க அரசு மானியம் அளிக்க வேண்டும்

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க அரசு மானியம் அளிக்க வேண்டும்

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க அரசு மானியம் அளிக்க வேண்டும்


ADDED : பிப் 16, 2025 11:53 PM

Google News

ADDED : பிப் 16, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், 15வது பிரதிநிதிகள் மாநாடு, கேரளா கிளப்பில் நேற்று நடந்தது.

மாநாட்டுக்கு தலைமை வகித்த, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், மாவட்ட தலைவர் பழனிசாமி கூறியதாவது:

சிறுதானிய உற்பத்தி குறித்து, விவசாயிகள் தெரிவித்த கருத்துக்களை ஏற்று, அரசின் பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. உற்பத்தி செலவு கூட கிடைக்காமல், நஷ்டம் ஏற்படுகிறது.

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு அரசு போதிய அளவு மானியம் அளிக்க வேண்டும். பால் உற்பத்தி மற்றும் வன விலங்குகள் பிரச்னைகளை தீர்க்கவும், அரசு முன் வர வேண்டும்.

தற்போது விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. அதற்கு, ரியல் எஸ்டேட் தொழில்தான் காரணம். கிராமங்கள் அழிந்து, நகரமயமாவது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்காது. நீரையும், நிலத்தையும் பாதுகாக்க, அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us