sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நள்ளிரவில் பூத்த நிஷாகந்தி மலர்கள்

/

நள்ளிரவில் பூத்த நிஷாகந்தி மலர்கள்

நள்ளிரவில் பூத்த நிஷாகந்தி மலர்கள்

நள்ளிரவில் பூத்த நிஷாகந்தி மலர்கள்


ADDED : ஆக 13, 2025 08:57 PM

Google News

ADDED : ஆக 13, 2025 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நள்ளிரவில் நிஷாகந்தி மலர்கள் பூத்தன.

நிஷாகந்தி மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறை நள்ளிரவில், 12:00 மணிக்கு மேல் பூக்கும் இயல் புடையது.

நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம் கூடலூர் கவுண்டம்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் வீட்டில் இரவு, 12:00 மணிக்கு ஐந்து நிஷாகந்தி மலர்கள் ஒரே நேரத்தில் பூத்தன.

நள்ளிரவில் பூத்த மலர்களை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வந்து ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us