sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பங்குனி உத்திர திருவிழா வரும், 6ல் நடக்கிறது

/

பங்குனி உத்திர திருவிழா வரும், 6ல் நடக்கிறது

பங்குனி உத்திர திருவிழா வரும், 6ல் நடக்கிறது

பங்குனி உத்திர திருவிழா வரும், 6ல் நடக்கிறது


ADDED : ஏப் 01, 2025 10:14 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பழநி ஆண்டவர் தீர்த்தக்காவடியின், 75வது ஆண்டு பவளவிழா மற்றும் பங்குனி உத்திர திருவிழா வரும்,6ம் தேதி நடக்கிறது. பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவிலில், அன்று, காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், காலை, 7:00 மணிக்கு ஆறுமுக காவடிக்கும், வேலுக்கும், 18 வகையான அபிேஷகங்கள், ஆராதனை, காவடி முத்தரித்தல் பூஜை நடக்கிறது.

அதன், காலை, 9:30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும், காலை, 11:00 மணிக்கு இன்னிசை கச்சேரி, மதியம், 1:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பழநி ஆண்டவர் தீர்த்தக்காவடி குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us