sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தேச துரோகிகளுக்கு வழங்கும் அனுமதி தேசத்தை நேசிப்பவர்களுக்கு கிடையாது'

/

'தேச துரோகிகளுக்கு வழங்கும் அனுமதி தேசத்தை நேசிப்பவர்களுக்கு கிடையாது'

'தேச துரோகிகளுக்கு வழங்கும் அனுமதி தேசத்தை நேசிப்பவர்களுக்கு கிடையாது'

'தேச துரோகிகளுக்கு வழங்கும் அனுமதி தேசத்தை நேசிப்பவர்களுக்கு கிடையாது'


ADDED : டிச 21, 2024 07:02 AM

Google News

ADDED : டிச 21, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ''தேச துரோகிகளுக்கு ஊர்வலம் நடத்த, அனுமதி கொடுக்கும் இந்த அரசு, தேசத்தை நேசிப்பவர்களுக்கு, ஊர்வலம் நடத்த அனுமதி அளிப்பதில்லை. இதுவே இன்றைய தமிழகத்தின் நிலை,'' என்று வானதி சீனிவாசன் கூறினார்.

கோவையில் நேற்று மாலை நடந்த கருப்பு தின பேரணியில், தடையை மீறி செல்ல முயன்ற பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பயங்கரவாதிகளுக்கும், அதற்கு துணைபோகும் அரசியல் கட்சிகளுக்கும், எப்போதும் மக்கள் ஆதரவு கொடுக்கக் கூடாது. பயங்கரவாதிகளையும், குண்டு வைத்தவர்களையும் தியாகிகளாக சித்தரிப்பது கண்டிக்கதக்கது. அதற்கு தமிழக அரசு ஒரு போதும் ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது. ஆனால் தொடர்ந்து ஆதரவு அளிப்பதோடு, சலுகைகளையும் வழங்கி வருவது கண்டிக்கத்தக்கது. கோவையிலுள்ள ஒவ்வொரு இந்துவும், இதை புரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

இவ்வாறு, வானதி சீனிவாசன் கூறினார்.






      Dinamalar
      Follow us