sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருமணத்துக்கு அழைக்க வந்தவர் மரணம்

/

திருமணத்துக்கு அழைக்க வந்தவர் மரணம்

திருமணத்துக்கு அழைக்க வந்தவர் மரணம்

திருமணத்துக்கு அழைக்க வந்தவர் மரணம்


ADDED : ஆக 16, 2025 09:18 PM

Google News

ADDED : ஆக 16, 2025 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சென்னை, தியாகராய நகர், காவேரி நகரை சேர்ந்தவர் மாசிலாமணி,59; இவரது மகளுக்கு, வரும் 29ல் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கோவைக்கு வந்தார். ராம்நகர், செங்குப்தா வீதியிலுள்ள, அக்கா உமாராணிக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, இரவு தங்கினார். அப்போது, மாசிலாமணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக அவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாசிலாமணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us